சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!!

தேனி: கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. மரக்கிளை விழுந்து பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடைவிதித்தது.

The post சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!! appeared first on Dinakaran.

Related Stories: