பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிப்பு

சென்னை: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்ட்டுள்ளது. பான் என்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் கொரோனா பரவல் காரணமாக  கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: