இந்த நிலையில், மஜிதியாவுக்கு ஆதரவாக, முன்னாள் துணை முதல்வரும் அகாலி தள தலைவருமான சுக்பீர்சிங் பாதல் தலைமையில் நேற்று அந்த கட்சியை சேர்ந்தவர்கள் மாவட்ட நீதிமன்றத்திற்கு பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது சுக்பீர்சிங் பாதல் மற்றும் கட்சி தலைவர்களை போலீசார் கைது செய்தனர். அதே போல் அமிர்தசரஸ்,பாட்டியலா உள்ளிட்ட பல நகரங்களில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற அகாலிதள தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
The post தடையை மீறி பேரணி செல்ல முயற்சி; சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர்சிங் பாதல் கைது appeared first on Dinakaran.
