நாளை மாலைக்குள் மழை நீரை அகற்றும் பணி நிறைவடையும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: சென்னையில் 19 இடங்களில் இன்னும் தண்ணீர் அகற்றப்படாமல் உள்ளது. நாளை மாலைக்குள் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். சென்னையில் தினசரி 4600 லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 2 நாட்களில் 20,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்தார்.

The post நாளை மாலைக்குள் மழை நீரை அகற்றும் பணி நிறைவடையும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: