சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

சென்னை: மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மகாவிஷ்ணு கைதான நிலையில், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. சரவணன் என்பவர் அளித்த புகாரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: