நெல்லை: பெருந்துறை அருகே போலீசிடம் இருந்து தப்பிய ரவுடிகள் நெல்லை அருகே பிடிபட்டனர். கைதுசெய்யப்பட்ட சிவசுப்பு, முத்து மணிகண்டன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவசுப்பு அரிவாளை கொண்டு போலீசாரை தாக்க முயன்றபோது பாதுகாப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.