தமிழகம் புழலில் வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் அறுத்து படுகாயம் Jun 01, 2024 மஞ்சா சென்னை Dilipkumar மஞ்சா நுல் நீலீப்குமார் சென்னை : சென்னை புழலில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து திலீப்குமார் என்பவர் படுகாயம் அடைந்தார். கழுத்து, கைகளில் மாஞ்சா நூல் அறுத்து படுகாயம் அடைந்த நிலீப்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். The post புழலில் வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் அறுத்து படுகாயம் appeared first on Dinakaran.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணிகள் தொடக்கம்
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து த.வெ.க. தலைவர் விஜய் ஆறுதல்!
காரைக்கால் அம்மையார்-பரமதத்தர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்: நாளை மாங்கனி இறைத்து வழிபடும் நிகழ்ச்சி
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யில் இளநிலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 28வரை அவகாசம் நீட்டிப்பு
நீட் தேர்வு முறைகேடுகள் எதிரொலி : நுழைவுத் தேர்வுகள் நடத்தும் பொறுப்பை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் : ப.சிதம்பரம் வலியுறுத்தல்!!
செங்கல்பட்டு பரனூர் மறுவாழ்வு இல்லத்தில் ஆய்வு; முதியோர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கலெக்டர் உறுதி