முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் திறப்பு

தேனி: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தேக்கடியில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே ஷட்டரில் இருந்து அதிகாரிகள் தண்ணீர் திறந்து வைத்தனர். கம்பம், உத்தமபாளையத்தில் 11,807 ஏக்கர், போடியில் 488, தேனி வட்டத்தில் 2,412 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

The post முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: