புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் டிஜிபி, டிஐஜி உடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். சிறுமி கொலை தொடர்பாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
The post புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் டிஜிபி, டிஐஜி உடன் அவசர ஆலோசனை..!! appeared first on Dinakaran.