அதன் விபரம் வருமாறு: தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வரும் ஐஜிக்கள் லலிதா லட்சுமி, லோகநாதன், நரேந்திரன் நாயர், ரூபேஷ் குமார் மீனா, கமண்டன்ட் ராஜசேகரன், டிஎஸ்பி அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர்கள் செங்குட்டுவன், தேவேந்திரன், மணி, சாலமன் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லதுரை, ராஜகோபால், பழனிவேல், ராயமுத்து மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன்பாபு, வெங்கடேசன், அனில்குமார், ஈஸ்வரன், அருள்முருகன், குணசேகரன், சுந்தரம், எஸ்.வெங்கடேசன், உதவி கமண்டன்ட் அழகுதுரை ஆகிய 24 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 24 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.