கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை

கோவை: கோவை மருதமலை கோயில் அருகே காட்டு யானைகள் வருவதால் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. மருதமலை கோயில் அருகே இன்று வந்த காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

The post கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: