நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சரவணன் நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பினார். மேயர் சரவணனின் ராஜினாமாவை நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ஏற்றுக் கொண்டார்.

 

The post நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார் appeared first on Dinakaran.

Related Stories: