சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கத்தில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் கோடம்பாக்கம், வடபழனி, தியாகராயர் நகர், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்று வீசி வருகிறது.

 

The post சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை appeared first on Dinakaran.

Related Stories: