ரூ.900 கோடி கேட்டு முகேஷ் அம்பானியை மிரட்டிய 2 பேர் கைது

மும்பை: பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி இமெயிலுக்கு கடந்த மாதம் 27,28, 30ம் தேதி மர்ம ஆசாமிகள் அனுப்பிய இமெயிலில், ரூ.900 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். போலீஸ் விசாரித்து தெலங்கானாவின் வாரங்கல்லை சேர்ந்த , ரமேஷ் கணேஷ் வன்ரபத்தி (19),குஜராத்தை சேர்ந்த ஷதாப் கான்(21) ஆகியோரை மும்பை போலீசார் நேற்று கைது செய்தனர்.

The post ரூ.900 கோடி கேட்டு முகேஷ் அம்பானியை மிரட்டிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: