பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி!!

தஞ்சை : பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த பாக்கியராஜ், ஞானம்மாள், ராணி, சின்னபாண்டி ஆகியோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

The post பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி!! appeared first on Dinakaran.

Related Stories: