நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் குழந்தையை தாக்கிக் கொன்ற சிறுத்தைக்கு மயக்க ஊசி

நீலகிரி : நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் குழந்தையை தாக்கிக் கொன்ற சிறுத்தைக்கு முதல் டோஸ் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. சிறுத்தையை பிடிக்க தயார் நிலையில் வனத்துறையினர் உள்ளனர்

The post நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் குழந்தையை தாக்கிக் கொன்ற சிறுத்தைக்கு மயக்க ஊசி appeared first on Dinakaran.

Related Stories: