பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா புறப்படுவதற்கு 2 நாள் அவகாசமே இருந்த நிலையில், அவர்களுக்கான விசாவை இந்திய அரசு அங்கீகரித்து உள்ளதாக ஐசிசி நேற்று உறுதி செய்தது. உலக கோப்பைக்கு முன்பாக 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ள பாகிஸ்தான் அணி ஐதராபாத்தில் செப்.29ம் தேதி நியூசிலாந்து அணியையும், அக்.3ம் தேதி ஆஸ்திரேலியாவையும் சந்திக்கிறது.
The post பாக். வீரர்களுக்கு விசா வழங்க ஒப்புதல் appeared first on Dinakaran.