இதை தொடர்ந்து அண்ணாமலை பேசியதாவது: அடுத்த பிரதமர் யார் என்று தெரிந்து வாக்களிக்கும் தேர்தல் இது. ஆனால் அது 400 அல்லது அதற்கு மேலாக என்பது தான் கணக்கு. மோடி மக்களை சந்திக்கும் கூட்டம் இது. எனவே மக்கள் தங்கள் குடும்பத்துடன் அங்கு வர வேண்டும். வேல் யாத்திரை 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்தது. இந்த பாதயாத்திரை 40 பாராளுமன்ற உறுப்பினர்களை கொடுக்க போகிறது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
The post பாதயாத்திரையால் 40 எம்பிக்கள் கிடைப்பார்கள்: அண்ணாமலை நம்பிக்கை appeared first on Dinakaran.