ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை ஜனநாயகத்துக்கு எதிரானது: வைகோ கருத்து

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை ஜனநாயகத்துக்கு எதிரானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம், இதனை கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை ஜனநாயகத்துக்கு எதிரானது: வைகோ கருத்து appeared first on Dinakaran.

Related Stories: