நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் 8 எதிர்க்கட்சி முதல்வர்கள் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தகவல்..!!

டெல்லி: நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் 8 எதிர்க்கட்சி முதல்வர்கள் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு,கேரளா, ராஜஸ்தான், மேற்குவங்கம், பஞ்சாப், டெல்லி, கர்நாடகா, பீகார் முதல்வர்கள் பங்கேற்கவில்லை. வெளிநாடு பயணம் காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

The post நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் 8 எதிர்க்கட்சி முதல்வர்கள் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தகவல்..!! appeared first on Dinakaran.

Related Stories: