ரூ.20,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை உறுதிபடுத்தும்: பிரதமர் மோடி

திருச்சி: ரூ.20,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை
உறுதிபடுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களால் பயணங்கள் எளிதாக்கும், தற்போது தொடங்கி வைத்துள்ள திட்டங்கள் மக்கள் பயணத்தை எளிதாக்குவதுடன், பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

The post ரூ.20,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை உறுதிபடுத்தும்: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: