கல்வி அறிவு பெற்றதுடன் உழைத்து வாழ்ந்து வந்தவர் முதிய வயதில் ஆதரவின்றி துன்ப படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், கடை வைத்திருப்பவர்களும் முதியவருக்கு உணவு கொடுத்து உதவி வருகின்றனர். பள்ளி செல்லும் சிறுவர்கள் விளையாட்டு தனமாக காலெடுத்து எரிவது ஒரு தொல்லையாக இருப்பதாக கூறிய அவர்கள் குபு சாமியை முதியோர் இல்லத்தில் சேர்த்து மருத்துவ உதவி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
The post நாகூரில் ஆதரவற்ற முதியவரைப் பராமரிக்கும் பகுதி வாசிகள்: மூன்றுவேளை உணவளித்து காப்பாற்றும் பொதுமக்கள் appeared first on Dinakaran.