என் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறவில்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி மறுப்பு

சென்னை: என் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறவில்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். எனது தம்பி, அவரது நண்பர்கள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

The post என் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறவில்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: