கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுவோரை சந்திக்க விழுப்புரம் செல்கிறார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

விழுப்புரம்: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் செல்கிறார். மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 8 பேர்உயிரிழந்தனர், பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

The post கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுவோரை சந்திக்க விழுப்புரம் செல்கிறார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: