சென்னை: கேளம்பாக்கம் ஊராட்சியில் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டபோது வாகனத்தில் தலை சிக்கி ஓட்டுநர் பலியாகியுள்ளர். மண்ணை கொட்டிவிட்டு வாகனத்தின் ஜாக்கியை கீழே இறக்கும்போது டிப்பரில் தலை சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். குப்பை அள்ளுவதற்காக தரப்பட்ட வாகனத்தில், மண் அள்ளியபோது விபரீதம் ஏற்பட்டது.