தமிழகம் கர்நாடக அரசை கண்டித்து முக்கொம்புவில் மனித சங்கிலி போராட்டம்..!! Oct 26, 2023 முகொம்பு கர்நாடகா அரசு திருச்சி முகம்பு உச்ச நீதிமன்றம் காவிரி தின மலர் திருச்சி முக்கொம்பு: கர்நாடக அரசை கண்டித்து 500க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுகளை மதிக்காத கர்நாடகாவை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. The post கர்நாடக அரசை கண்டித்து முக்கொம்புவில் மனித சங்கிலி போராட்டம்..!! appeared first on Dinakaran.
ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்
தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு
தன்வீர் தயானந்த ஜெயந்தி விழாவில் நடிகர் விமல்! ’திருவாசகம்’ ஆடியோ மற்றும் ‘அருள்மிகு அற்புதங்களும் ரகசியங்களும்’ புத்தகம் வெளியீடு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியீடு