ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வீட்டில் இருந்து ரூ.36 லட்சத்தை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை

ராஞ்சி : ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வீட்டில் இருந்து அமலாக்கத்துறை ரூ.36 லட்சத்தை பறிமுதல் செய்தது. டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் வீட்டில் நேற்றுஅமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.ஹேமந்த் சோரன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

The post ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வீட்டில் இருந்து ரூ.36 லட்சத்தை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை appeared first on Dinakaran.

Related Stories: