ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைதை கண்டித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!!

டெல்லி : ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்ததை கண்டித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். ஹேமந்த் சோரன் கைது, ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று முழக்கமிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில் அவை அலுவல்கள் நடைபெற்று வருகின்றன.

The post ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைதை கண்டித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: