அதை சரி செய்ய முடியுமா என தொழில்நுட்ப பணியாளர்களை வரவழைத்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் உள்பட 4 மாவட்டங்களிலும் 64 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 261 துணை சுகாதார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1021 மருத்துவர்களுக்கு 15 நாட்களில் முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்குவார். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
The post கனமழை வெள்ளத்தால் 315 மருத்துவமனைகள் சேதம்: அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.