குற்றம் ஈரோடு அருகே சாணார்பாளையம் பகுதியில் 150 கிலோ கஞ்சா பறிமுதல்..!! May 29, 2024 சாணார்பாளையம் ஈரோடு மேட்டுக்கடை ஈரோடு மாவட்டம் ரவிச்சந்திரன் ஷங்கர் சூர்யா ஈரோடு: ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை அருகே சாணார்பாளையம் பகுதியில் 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை பதுக்கிய ரவிச்சந்திரன், அவரது தம்பி சங்கர், சூர்யா ஆகியோரை போலீஸ் கைது செய்தது. The post ஈரோடு அருகே சாணார்பாளையம் பகுதியில் 150 கிலோ கஞ்சா பறிமுதல்..!! appeared first on Dinakaran.
திருவான்மியூரில் போதையில் தகராறு; முன்னாள் காதலியுடன் பேசிய ஆத்திரத்தில் வாலிபர் படுகொலை: புதுச்சேரி மாநில பாஜ துணை தலைவர் மகன் கைது
திருமணம் செய்துகொள்வதாக சிறுமியை கடத்திச்சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்; 2 பேர் சிக்கினர்: பேஸ்புக் காதலனை பிடிக்க தனிப்படை தீவிரம்
புழல், செங்குன்றம் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர்கள் 2 பேர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: பேஸ்புக் காதலன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு