பாலூர் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் நிறுத்தம் 500க்கும் மேற்பட்ட பணிகள் அவதி

காஞ்சிபுரம்: பாலூர் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் நிறுத்தம் 500க்கும் மேற்பட்ட பணிகள் அவதி படுகின்றன. வயர் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post பாலூர் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் நிறுத்தம் 500க்கும் மேற்பட்ட பணிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: