எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தேர்தல் ஆணையர் நியமன மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தேர்தல் ஆணையர் நியமன மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ளனர். தேர்தல் ஆணையர் நியமன மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ், திமுக வலியுறுத்தியுள்ளார்.

The post எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தேர்தல் ஆணையர் நியமன மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: