இந்தியா இபிஎஸுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!! Dec 08, 2023 இபிஎஸ் தில்லி உச்ச நீதிமன்றம் ஊழல் தடுப்பு பணியகம் எடப்பாடி பழனிசாமி தின மலர் டெல்லி : எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சட்டம் எதை அனுமதிக்கிறதோ அதற்கு உட்பட்டு விசாரணை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. The post இபிஎஸுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!! appeared first on Dinakaran.
சபாநாயகர் என்பவர் நடுவராக செயல்பட வேண்டும்.. மக்களின் குரலை வெளிப்படுத்த எதிர்க்கட்சிகளை பேச அனுமதியுங்கள் : ஓம் பிர்லாவிடம் ராகுல் காந்தி நம்பிக்கை
திருவிழா முடிந்து 5வது வாரத்தையொட்டி திருப்பதி கெங்கையம்மனுக்கு முத்துக்களால் சிறப்பு பிரமாண்ட அலங்காரம்
திருப்பதி மாவட்டத்தில் மெத்தனால், வெல்லப்பாகுகளை சட்டவிரோத நடவடிக்கைகளில் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
ஓராண்டில் திருமணத்துக்காக ரூ.10.8 லட்சம் கோடி செலவிட்ட இந்தியர்கள்.. நாட்டின் தனிநபர் வருமானத்தை விட திருமணத்திற்கு 5 மடங்கு செலவு!!
சுதந்திரத்திற்கு பிறகு 70 ஆண்டுகளில் நடக்காத பணிகள் உங்கள் தலைமையின் கீழ் சாத்தியமாகியுள்ளது : ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!!
ஆந்திர மாநிலத்தில் சொந்த சட்டமன்ற தொகுதியான குப்பத்தில் கொட்டும் மழையிலும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு
48 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்.. மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு : பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து!!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு