இபிஎஸுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!!

டெல்லி : எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சட்டம் எதை அனுமதிக்கிறதோ அதற்கு உட்பட்டு விசாரணை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

The post இபிஎஸுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!! appeared first on Dinakaran.

Related Stories: