இந்தியா இபிஎஸுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!! Dec 08, 2023 இபிஎஸ் தில்லி உச்ச நீதிமன்றம் ஊழல் தடுப்பு பணியகம் எடப்பாடி பழனிசாமி தின மலர் டெல்லி : எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சட்டம் எதை அனுமதிக்கிறதோ அதற்கு உட்பட்டு விசாரணை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. The post இபிஎஸுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!! appeared first on Dinakaran.
மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு
நீட் மோசடி: பீகாரில் நீட் தேர்வுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு மாணவர்களிடம் ரூ.32 லட்சம் பெற்று கொண்டு வினாத்தாளை கசியவிட்டதாக தரகர்கள் ஒப்புதல் வாக்குமூலம்
மேகவெடிப்பு காரணமாக சிக்கிமில் பெருவெள்ளம், நிலச்சரிவு: சுற்றுலாப் பயணிகளை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம்
மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு: சம்பவ இடத்திற்கு விரைகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி
எலான் மஸ்க் கருத்தால் சமூக ஊடகங்களில் பரபரப்பு விவாதம் வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்வது சாத்தியம்தான்: மீண்டும் சர்ச்சை கிளப்பும் அரசியல் கட்சிகள்
நீட் முறைகேடு பற்றி நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் எழுப்ப வேண்டும்: எதிர்க்கட்சிகளுக்கு கபில் சிபல் வலியுறுத்தல்