விநாயகர் சிலை கரைப்பின் போது கடைபிடிப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: விநாயகர் சிலை கரைப்பின் போது கடைபிடிப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களால் செய்யப்பட்டதாக விநாயகர் சிலை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தெர்மாக்கோல் போன்றவை சிலைகளில் இருக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விநாயகர் சிலை கரைப்பின் போது கடைபிடிப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு appeared first on Dinakaran.

Related Stories: