தேர்தல் ஆணையத்தின் அந்தஸ்தை குறைக்கக்கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுத முடிவு!

டெல்லி: தேர்தல் ஆணையத்தின் அந்தஸ்தை குறைக்கக்கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமருக்கு கடிதம் எழுத திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அந்தஸ்தை அமைச்சரவை செயலாளர் அந்தஸ்துக்கு குறைக்க ஒன்றிய அரசு திட்டம். தேர்தல் ஆணையர்களின் அந்தஸ்தை குறைக்கும் மசோதாவை சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

 

The post தேர்தல் ஆணையத்தின் அந்தஸ்தை குறைக்கக்கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுத முடிவு! appeared first on Dinakaran.

Related Stories: