ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார் ஹேமந்த் சோரன்

டெல்லி: ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் ஹேமந்த் சோரனுக்கு முதலமைச்சராக ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்; ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் அவரது தந்தை சிபு சோரன், தாயார் ரூபி சோரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார் ஹேமந்த் சோரன் appeared first on Dinakaran.

Related Stories: