உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கூட்ட நெரிசலில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம்: 6 பேர் கைது

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கூட்ட நெரிசலில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான பிரகாஷ் மதுகரை பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் சன்மானம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கூட்ட நெரிசலில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம்: 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: