குற்றம் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 12-ம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை..!! Oct 03, 2023 ஸ்ரீ முஷ்னம், கடலூர் மாவட்டம் கடலூர் ஜீவா ஸ்ரீமுஷ்ணம் கடலூர் மாவட்டம் மேல்புளியங்குடி கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மேல்புளியங்குடி கிராமத்தில் 12-ம் வகுப்பு மாணவன் ஜீவா கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். மாணவன் ஜீவாவை கொலை செய்துவிட்டு தப்பிய ஆனந்த் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். The post கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 12-ம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை..!! appeared first on Dinakaran.
திருவான்மியூரில் போதையில் தகராறு; முன்னாள் காதலியுடன் பேசிய ஆத்திரத்தில் வாலிபர் படுகொலை: புதுச்சேரி மாநில பாஜ துணை தலைவர் மகன் கைது
திருமணம் செய்துகொள்வதாக சிறுமியை கடத்திச்சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்; 2 பேர் சிக்கினர்: பேஸ்புக் காதலனை பிடிக்க தனிப்படை தீவிரம்
புழல், செங்குன்றம் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர்கள் 2 பேர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: பேஸ்புக் காதலன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு