இதனால் ரயில் இன்ஜினில் பயங்கர சத்தத்துடன் சுண்ணாம்பு கல் மோதி நொறுங்கியது. இதையடுத்து உடனே ரயிலை நிறுத்திய பைலட், தண்டவாளத்தில் இருந்த கற்களை அகற்றினார். பின்னர் 15 நிமிடங்கள் தாமதத்திற்கு பின் மீண்டும் ரயில் புறப்பட்டு சென்றது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரிக்கின்றனர்.
The post சென்னை ரயிலை கவிழ்க்க சதியா? appeared first on Dinakaran.