கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை தேவை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை தேவை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது வேதனைக்குரியது என்றும், டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கான காரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

The post கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை தேவை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: