சென்னையில் நாளை (08-12-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: சென்னையில் நாளை (08-12-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த திங்கட்கிழை முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. மழை பாதிப்பு எதிரொலியாக 5-வது நாளாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் நாளை (08-12-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: