வங்கதேச உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரெஃபாத் அகமது பதவியேற்றுக் கொண்டார்

டாக்கா: வங்கதேச உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரெஃபாத் அகமது பதவியேற்றுக் கொண்டார். நீதித்துறையை சீரமைக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் உபய்துல் ஹூசைன் பதவி விலகினார். ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த 6 நாட்களில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உபய்துல் ஹூசைன் ராஜினாமா செய்தார்

The post வங்கதேச உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரெஃபாத் அகமது பதவியேற்றுக் கொண்டார் appeared first on Dinakaran.

Related Stories: