கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் 73,206 பேர் பங்கேற்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு மாரத்தானில் 73,206 பேர் பங்கேற்க உள்ளனர். கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் நிகழ்ச்சி தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். மாரத்தானில் 73,206 பேர் ஓட உள்ளனர், இது கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற உள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் 73,206 பேர் பங்கேற்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: