அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர செப்.14 வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் www.tngasa.in மற்றும் tngasa.org என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

The post அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: