கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா

கோவை : கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரனிடம் வழங்கினார் கல்பனா ஆனந்தகுமார். தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக கல்பனா ஆனந்தகுமார் தகவல் அளித்துள்ளார்.

The post கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா appeared first on Dinakaran.

Related Stories: