இந்தியா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நாளை ரயில் மறியல் ஈடுபட முடிவு..!! Feb 14, 2024 தில்லி பஞ்சாப் தின மலர் டெல்லி: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பஞ்சாபில் நாளை ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர். நாளை மதியம் 12 மணி முதல் 4 மணி வரை பஞ்சாபில் ரயில் மறியலில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். The post போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நாளை ரயில் மறியல் ஈடுபட முடிவு..!! appeared first on Dinakaran.
ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டால் இந்தியா – கனடா உறவில் நெருக்கடி முற்றுகிறது: ஒன்றிய வௌியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு
இந்தியா ஒழிக கோஷம் போட்ட நபர் தேசிய கொடிக்கு 21 முறை வணக்கம் சொல்ல வேண்டும்: ம.பி. உயர் நீதிமன்றம் நூதன உத்தரவு