ஆதிதிராவிடர் தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூ.100 கோடியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஆதிதிராவிடர் தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூ.100 கோடியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் நலனுக்காக தொழில் தொடங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை கண்காணிப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post ஆதிதிராவிடர் தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூ.100 கோடியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: