பாவூர்சத்திரம். நவ.27: கீழப்பாவூர் சந்தைதோப்பு கீழத்தெருவைச் சேர்ந்தவர்கள் ராமர் மகன் சுடலைஈசன் (19), சமுத்திரம் மகன் பெரியசாமி (29). நண்பர்களான இருவரும் அங்குள்ள அரிசி ஆலைகளில் சாம்பல்களை வாங்கி விவசாயிகளுக்கு விற்கும் தொழில் செய்து வருகின்றனர்.
பாவூர்சத்திரம். நவ.27: கீழப்பாவூர் சந்தைதோப்பு கீழத்தெருவைச் சேர்ந்தவர்கள் ராமர் மகன் சுடலைஈசன் (19), சமுத்திரம் மகன் பெரியசாமி (29). நண்பர்களான இருவரும் அங்குள்ள அரிசி ஆலைகளில் சாம்பல்களை வாங்கி விவசாயிகளுக்கு விற்கும் தொழில் செய்து வருகின்றனர்.