ஆய்வு கூட்டத்தில் உத்தரவு ரயில் மோதி வியாபாரி பலி

கும்பகோணம், ஜன. 10: கும்பகோணம் அருகே ரயில் மோதி வியாபாரி பலியானார்.கும்பகோணம் அடுத்த சுந்தர பெருமாள் கோயிலை சேர்ந்தவர் ரமேஷ் (45). காய்கறி வியாபாரியான நேற்று குடமுருட்டி ஆற்றின் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது கோவையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

Related Stories: