நாகை, நவ.7: நாகை மாவட்ட அளவில் நடந்த ஹேண்ட்பால் போட்டியில் நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவில் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவிற்கான ஹேண்ட்பால் போட்டி கொள்ளிடத்தில் நடந்தது.நாகை, நவ.7: நாகை மாவட்ட அளவில் நடந்த ஹேண்ட்பால் போட்டியில் நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவில் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவிற்கான ஹேண்ட்பால் போட்டி கொள்ளிடத்தில் நடந்தது.